Wednesday, February 26, 2014

“பத்வா” - மார்க்கத் தீர்ப்பு

- S.H.M.இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்)

“பத்வா” என்றால் மார்க்கத் தீர்ப்பு என்று பொருள்படும். பத்வா வழங்கும் மார்க்க அறிஞர் “முப்தீ” என அழைக்கப்படுவார். இஸ்லாமியச் சட்டவாக்கத்தில், மார்க்கச் சட்டம் குறித்துக் கேட்கப்படும் கேள்விக்கு அது குறித்த மார்க்கத்தின் சட்டத்தை எடுத்துச் சொல்வதே பத்வா எனப்படுகின்றது.

Friday, February 21, 2014

கொலஸ்டரோலும் உணவு முறையும்


கொலஸ்டரோல் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணை கொழுப்பு வகைகளை அடியோடு தவிர்க்க வேண்டுமா?

நிச்சயமாக இல்லை. ஆரோக்கியமான உணவுமுறையில் எண்ணெய் கொழுப்பு வகைகளும் அவசியமானதே. எமது நாளாந்த சக்தி (கலோரி) தேவையில் 30 சதகிவிதமானதை அவற்றிலிருந்தே பெற வேண்டும். அமெரிக்கர்கள் பொதுவாக தங்கள் நாளாந்த கலோரி தேவையில் 40 சதகிவிகிதமானதை கொழுப்பு உணவுகளிலிருந்து பெறுகின்றார்கள்.

Thursday, February 20, 2014

Imam Shafi’i - a short biography

Imam Muhammad Ibn Idress Shafi’ee was born in Ghazah, Palestine in the year 150 AH. Imam Shafi’ee was a descendent from the Hashimi family of the Quaraish tribe to which the Holy Prophet (صلى الله عليه وسلم) belonged. His father died around the time of his birth and his mother migrated to Makkah with Imam Shafi’ee when he was 2 years of age.

சூரியனுக்கு உரிமை கொண்டாட முடியுமா?

இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்..?!

தெரிந்துகொள்வதற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் நீங்கள் இன்று சுகதேகியாக வாழ்வதற்கு முக்கிய காரணிகளுள் ஒருவராக இவர் இருக்கின்றார்.

இவர்தான். Dr.Jonas Salk  'போலியோ'வுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர்!

சரி,எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும் போது இவருக்கு மட்டும் ஏன்
இவ்வளவு சிறப்பு??
 
இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு Patent Right, வாங்க மறுத்து விட்டார்(அதாவது கண்டுபிடிப்பு உரிமம்). 

இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார். ஆனால், அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய்ப்பட்டு இறந்திருப்பார்கள்!
 
பேட்டி ஒன்றில், "ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை?" எனக்கேட்டதற்கு, "சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா?" என்று கேட்டார், இந்த மாமனிதர்! (When he was asked in a televised interview who owned the patent to the vaccine, Salk replied: "There is no patent. Could you patent the sun?" - Wikipedia)

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை..!

Sunday, February 9, 2014

ஊழியர் சேமலாப நிதி (E.P.F) - ஹலாலா? ஹராமா?

கேள்வி:

இலங்கையில் உத்தியோகத்தர்கள்,  தொழிலாளர்களுக்கான சேமிப்புச் சட்டமொன்றுள்ளது. அதன்படி தொழில் கொடுப்பவரும்,  தொழிலாளியும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட வீதத்தை அச்சேமிப்பிலிட நிர்ப்பந்திக்கப்படுகிறார்.  இந்தசேமிப்பு ஒவ்வொரு மாதமும் வளர்ந்து செல்வதோடு வட்டியாலும் வளரும்.
அரசு  விதிக்கும் இந்த சேமிப்பை தொழிலாளி அவருக்குக் குறிப்பிட்ட வயதடையும்வரையும் பெறமுடியாது.  தொழிலாளி சேமித்த இந்தப் பணம் வட்டியோடு இணைந்து அவருக்குத் திருப்பிக் கொடுக்கப்படும்.  அவரது சேமிப்புத் தொகையைவிட அது பலமடங்கு கொண்டதாக இருக்கும். சில போது 5, 6 மடங்குகள் அதிகமாகவும் இருக்க முடியும்.
வட்டியும், சேமிப்புத் தொகையும் இணைந்த இப்பணத்தைத் திருப்பிப் பெற முடியுமா? எவ்வாறு இப்பணத்துடன் நடந்து கொள்வது?

Wednesday, February 5, 2014

கண்ணியம் எதனால்.......?

அறிவு பெறாதவர்கள் மனிதர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.

ஏனெனில், கால்நடைகளை விட்டும் மனிதனை பிரித்துக் காட்டுவது அறிவு எனும் சிறந்த பண்பே. அறிவின் காரணமாகவே மனிதன் "மனிதன்" எனும் கண்ணியத்தைப் பெறுகிறான்.

Monday, February 3, 2014

ලංකාවේ මුස්ලිම් වරුන්ට මරක්කල යන නම හැදුනේ කෙසේද?

මරක්කල යන නම හැදුනේ කෙසේද? 
 ලංකාවේ බොහෝ මුස්ලිම් වරුන්ගේ උප්පැන්න සහතික වල ජාතිය වශයෙන් සඳහන්ව ඇත්තේ ලංකා මරක්කල යනුවෙනි. එමෙන්ම දිවයිනේ ප්‍රදේශ බොහෝමයක මරක්කල ගම යනුවෙන් අතීතයේ සිට මුස්ලිම් වරුන් විසු ගම් ඇත. මුස්ලිම් වරුන් මරක්කල වුයේ කෙසේද? සහ මරක්කල යන නාමය කෙසේ ඇතිවුනි දැයි මදක් සොයා බැලීමට සිත්විය. මෙම ලිපිය ඒ සොයා බැලීමේ ප්‍රථිඵලයකි.

சுதந்திர தினமும்! இலங்கை முஸ்லிம்களும்!


(முஹம்மது நியாஸ்)

நாம் வாழ்கின்ற இலங்கைத் திருநாடு முழுவதுமாக சுதந்திரமடைந்து அறுபத்தி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்ட இத்தருணத்தில் சுதந்திரத்துடன் தொடர்பு பட்ட சில பதிவுகளை சற்று நாம் மீட்டிப்பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எமது நாடு உலக வரைபடத்தில் மிகச்சிறியதாகத் தென்பட்ட போதிலும்

Sunday, February 2, 2014

இமாம் ஷாபி (ரஹ்)

பின்பற்றப்பட்டோர் வேதனையைக் காணும்போது (தம்மைப்) பின்பற்றியோரிடமிருந்து விலகிக் கொள்வர். அவர்களிடையே (இருந்த) உறவு முறிந்து விடும். உலகுக்கு திரும்பிச் செல்லும் வாய்ப்பு எங்களுக்கு இருக்குமானால் அவர்கள் எங்களிடமிருந்து விலகிக் கொண்டதைப் போல் அவர்களிடமிருந்து நாங்களும் விலகிக் கொள்வோம் என்று பின்பற்றியோர் கூறுவார்கள். இப்படித்தான் அல்லாஹ் அவர்களது செயல்களை அவர்களுக்கே கவலையளிப்பதற்காகக் காட்டுகிறான். அவர்கள் நரகிலிருந்து வெளியேறுவோர் அல்லர் (2:166,167)
•             இமாம் ஷாபி (ரஹ்) அவர்களின் கூற்று
أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ، أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبِي، قَالَ: سَمِعْتُ حَرْمَلَةَ بْنَ يَحْيَى، يَقُولُ: قَالَ الشَّافِعِيُّ: كُلُّ مَا قُلْتُ، وَكَانَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خِلافُ قَوْلِي، مِمَّا يَصِحُّ، فَحَدِيثُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْلَى، وَلا تُقَلِّدُونِي (آداب الشافعي ومناقبه)
நான் ஒன்றைக் கூறியிருக்கஅதற்கு மாற்றமாக ஆதாரபூர்வமான நபிவழி இருந்தால் (பின்பற்றப்படுவதற்கு) தகுதியானது நபிவழியே ஆகும். என்னை நீங்கள் பின்பற்ற வேண்டாம்! என இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹர்மலா நூல்: ஆதாபுஷ் ஷாபியீ:1:69)
•             இமாம் ஷாபியின் மாணவர் தரும் வாக்கு மூலம்
ஹிஜ்ரி 264ல் மரணித்தஷாபி இமாமின் நெருங்கிய நண்பரும்பிரபல மாணவருமான அல்முஸனீ என்பவர் கூறுகிறார்: இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் தன்னையோ அல்லது பிறரையோ பின்பற்றுவதை தடை செய்துள்ளார்கள். இதை அவர்கள் பகிரங்கமாக (மக்களுக்கு) அறிவித்துள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ இப்றாஹீம் அல்முஸனீ நூல்: (முஹ்தஸருல் முஸனீ 8:93)
•             மற்றுமொரு மாணவரின் சாட்சியம்
ஷாபி இமாமின் பிரபல மாணவர் ரபீஃ என்பவர் கூறுகிறார்.
أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، وَأَبُو سَعِيدِ بْنُ أَبِي عَمْرٍو قَالَا: ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ قَالَ: سَمِعْتُ الرَّبِيعَ بْنَ سُلَيْمَانَ، يَقُولُ: سَمِعْتُ الشَّافِعِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: إِذَا وَجَدْتُمْ فِي كِتَابِي خِلَافَ سَنَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُولُوا بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدَعُوا مَا قُلْتُ (المدخل إلى السنن الكبرى:1:205)
எனது நூலில் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கு எதிரான(கருத்)தைக் கண்டால் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலையே கூறுங்கள்! நான் கூறியதை விட்டு விடுங்கள்! என ஷாபி இமாம் கூறியதை நான் செவியுற்றேன். அறிவிப்பவர்: ரபீஊ பின் ஸுலைமான் நூல்: அல்மத்ஹல்: 1:205)

தேசிய ஷூறா சபையின் சுதந்திர தின ஏற்பாடுகள் பற்றிய சுற்றரிக்கை


இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், உலமாக்கள், பூத்திஜீவிகள், துறைசார்ந்தோர் என பலரும் கலந்துகொண்ட, 2014.01.25 அன்று கொழும்பில் நடைபெற்ற தேசிய ஷூறா சபையின் அங்குரார்ப்பணப் பொதுக்கூட்டத்‌தில் மாஷூறா செய்யப்பட்டதன் தீர்மானித்ததன் பிரகாரம் 66 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள் பற்றிய பின்வரும் சுற்றரிக்கை வெளியிடப்படுகிறது.

Saturday, February 1, 2014

Imam Shafi'i - Life Lines

Abū ʿAbdillāh Muhammad ibn Idrīs al-Shāfi‘ī
Born767 CE/150 AH
GazaPalestine
Died20 January, 820 CE/30 Rajab, 204 AH (aged 52-53)
al-FustatEgypt
EthnicityArab
EraIslamic Golden Age
JurisprudenceIjtihad
CreedIslam
Main interest(s)Fiqh
Notable idea(s)Shafi'i madhhab
Notable work(s)Risalah: Usul al FiqhKitab al-Umm